ரகசியம்தான் இருந்தாலும் பரவாயில்லை சொல்லிடுறேன்! - புதுவை இளவேனில்
தனது எழுத்தாக்கங்கள், படைப்புகள் அனைத்தின் முழு உரிமை சங்கர் என்கிற புதுவை இளவேனில், எனது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபாகர் ஆகிய மூவரைச் சேரும் என எழுத்தாளர் கிரா என்னும் கி. ராஜ நாராயணன் அறிவித்திருந்தார்.
04/01/2021 at 1:29PM